tag:blogger.com,1999:blog-8879032003049673104.post1287676088414436205..comments2023-09-22T20:10:27.942+02:00Comments on பிரகாஷ் தென்கரை: ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)Anonymoushttp://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8879032003049673104.post-72823196771976938002012-10-13T03:36:44.772+02:002012-10-13T03:36:44.772+02:00பள்ளியில் படிக்கும் போது வரலாறு பிடிக்காமல் இருந்த...பள்ளியில் படிக்கும் போது வரலாறு பிடிக்காமல் இருந்தது. ஆனால் அதன்பின், இந்திய வரலாறு படிக்க அலைந்து கிடைத்தது என்னோமோ, வடநாட்டு வரலாறும், மதன் சாரின் ' வந்தார்கள் வென்ற்ர்கள்' தான்..தமிழில் பார்த்திபன் கனவோடு நின்று விட வேண்டியது தான்...உனது கட்டுரை புதிய பல தகவல்களை தருகிறது. ஒன்று மட்டும் புரியவே இல்லை, இத்தனை கலைகளை கண்ட நாம் அதை காக்காமல் விட்டதும், தலைமுறைக்கு தராமல் போனதும், யார் குற்றம்? எங்கே குழம்பம் ? இதனால் சொந்த வரலாறு தெரியாமல் பிறர் கதையில் தமிழர்கள்....விலாசம் தொலைத்து விட்டு புறம் கூறுதல் முறையா ?? நம்மில் மாற்றம் அவசிய தேவை என நினைக்கிறன் பிரகாஷ்... உங்களது கட்டுரை மிக அருமை ...உங்கள் வளர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ..நன்றி visahttps://www.blogger.com/profile/10849086384172282523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-16900783004762365732012-04-17T08:09:52.212+02:002012-04-17T08:09:52.212+02:00பேராசிரியர் அவர்களை எங்கயோ பார்த்த ஞாபகமா இருக்கே....பேராசிரியர் அவர்களை எங்கயோ பார்த்த ஞாபகமா இருக்கே....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-26972267234372493312012-04-10T14:52:05.640+02:002012-04-10T14:52:05.640+02:00"ஆரு இவிய?" ..Super.. இதை நான் ஆபீசில் ப..."ஆரு இவிய?" ..Super.. இதை நான் ஆபீசில் படித்து இருக்கக்கூடாது..! சத்தமாக சிரித்து எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள்.. Mahesh.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-23718608474357742002012-04-04T19:18:06.987+02:002012-04-04T19:18:06.987+02:00நன்றி குமரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி.நன்றி குமரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி.Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-37065385592987326792012-04-04T19:02:59.990+02:002012-04-04T19:02:59.990+02:00கடைசி நான்கு பாராக்கள் தூள்!
இங்கே இதுவும் நாக்கு...கடைசி நான்கு பாராக்கள் தூள்!<br /><br />இங்கே இதுவும் நாக்கும் இன்னமும் நடக்கும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-52976264402212143682012-04-04T03:32:25.246+02:002012-04-04T03:32:25.246+02:00Super. :)Super. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com