tag:blogger.com,1999:blog-8879032003049673104.post1010811624619780601..comments2023-09-22T20:10:27.942+02:00Comments on பிரகாஷ் தென்கரை: மானுட ஞானம் தேக்கமுறுகிறதா?Anonymoushttp://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8879032003049673104.post-19087886238515075872012-08-05T12:37:47.354+02:002012-08-05T12:37:47.354+02:00மாறுபட்ட சிந்தனைதான் சன்கரன் அவர்களே!
இன்று கொசு,...மாறுபட்ட சிந்தனைதான் சன்கரன் அவர்களே!<br /><br />இன்று கொசு, கரப்பான் பூச்சி,உண்ணி என்று பெரிய பட்டாளமே மனித இனத்துடன் போட்டி போடுகிறதே. அறிவால் இல்லாவிட்டாலும்,இருப்பால் அவைகள் மனிதனை வென்றுவிட்டதாகவே தோன்றுகிறது. சில சமயம் கொசு நம் மேல் உட்காரும்போது நாம் அடித்தால் நம் கையில் சிக்காத இடமெல்லாம் பார்த்து ஆராய்ந்து பின்னரே அமர்கிறது.நம் கையில் சிக்காமல் ரத்தம் உறிஞ்சிய பின்னர் பறக்கிறது.நாம் என்ன பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று நமக்கே சந்தேகம் வருகிறது.<br /><br />கண்ணுக்குத் தெரியும் பூச்சிகளே நம்மை பாடாய்ப்படுத்துகின்றன. கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் எல்லாம் இன்னும் என்ன என்ன செய்யப் போகிறதோ, யார் சொல்ல முடியும்?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-82551621134468307392012-08-03T23:07:02.225+02:002012-08-03T23:07:02.225+02:00அன்புள்ள ராம்ஜி,
//உணர்வு (பாசம், கருணை, அன்பு) ...அன்புள்ள ராம்ஜி, <br /><br />//உணர்வு (பாசம், கருணை, அன்பு) ரீதியாக பின்னோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயம்//<br /><br />மானுட வரலாற்றிலேயே நாம் வாழும் இந்தக் காலகட்டம் தான் ஒப்பீட்டளவில் மிகுந்த மனிதநேயமும், உயர்வான சமூக விழுமியங்களும், அமைதியும் நிலவும் காலகட்டம் என்பார் ஜெ.<br /><br />உயிர்வாழ்தல் என்னும் ஆதார இச்சை இயற்கையில் உயிர்களுக்கு 'விதிக்கப்பட்டது'. முதலில் மனிதன் உயிர்வாழும் வேட்கையுடைய ஒரு எளிய உயிர், அதற்கு அப்புறம் தான் அறிவும், ஞானமும் தேடும் 'சிந்திக்கும் மிருகம்'. பாசம், கருனை, அன்பு ஆகியவை மானுடத்தின் அடிப்படை உணர்ச்சிகள். மனிதன் என்னும் சமூக விலங்கு கூட்டாக வாழ இவை அவசியம். மனித சமூகத்தின் அடிப்படை இயல்பில் மானுட அறம் என்று ஒன்று உண்டென்றால் அது எப்போதும் உணர்ச்சியோடு தான் தொடர்பு படுத்தப்படும், அறிவோடு அல்ல. அறஉணர்வு தான்; அறஅறிவு அல்ல. எனவே உயிர்வாழ்தலுக்கு தேவையான அடிப்படையான உணர்ச்சிகள் என்றுமே முற்றாக அழிந்துவிடாது. காலத்தில் அவை குறைவது போலத் தோன்றினாலும் உள்ளோடும் மானுடஅறம் மனித குலத்தை அடிப்படை உணர்ச்சிகளை நோக்கியே நகர்த்தும் என்றே நம்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-73804717917300171822012-08-02T22:15:46.087+02:002012-08-02T22:15:46.087+02:00My grand parents are not graduates not even 10th s...My grand parents are not graduates not even 10th stand, but they move well with the entire street people.<br /><br />Every other day my grand father used to make one new friend (in real world, not in adding face book ids), but I am not able to make new fiend. Probably if i get new friend once in a month, thats a big acheivementராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-4625233120131193582012-08-02T22:14:03.339+02:002012-08-02T22:14:03.339+02:00அறிவு (தர்க்கம், சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் ...அறிவு (தர்க்கம், சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த ) ரீதியாக <br />மானுடம் முன்னேறிக் கொண்டு இருந்தாலும் <br /><br />உணர்வு (பாசம், கருணை, அன்பு) ரீதியாக<br />பின்னோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயம்<br /><br />படிப்பும் அறிவியல் அறிவும் விஷய அறிவும்<br />சுய நலத்தை/ தனிமையை/ குறுகிய வட்ட வாழ்வை அதிகரிக்கச் செய்கிறதோ என்ற ஐயம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com