tag:blogger.com,1999:blog-8879032003049673104.post8168663891211892534..comments2023-09-22T20:10:27.942+02:00Comments on பிரகாஷ் தென்கரை: அன்னதாதா (சிறுகதை)Anonymoushttp://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8879032003049673104.post-59432755033901426452012-02-20T10:36:37.754+01:002012-02-20T10:36:37.754+01:00//குளிருன்னா சும்மா ஏப்பைசாப்பையான குளிரில்லை, சப்...//குளிருன்னா சும்மா ஏப்பைசாப்பையான குளிரில்லை, சப்தநாடியும் உறைஞ்சு அடங்கி நின்னுடும். அங்கே செத்தது தான் சாகாம இருக்கும்.//<br /><br />இது ஏதோ ஒரு உச்சத்தை தொட்டதை போல் உணரச்செய்கிறது.நன்றி!Sivakumarhttps://www.blogger.com/profile/11539427466796118496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-68354672496166711282011-12-11T12:03:13.108+01:002011-12-11T12:03:13.108+01:00அன்புள்ள கிருஷ்ணன், நன்றி.
//சுயம்பாகம் என்பது அப...அன்புள்ள கிருஷ்ணன், நன்றி.<br /><br />//சுயம்பாகம் என்பது அப்படி மறுவிற்றோ?// ஆம்.Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-75257097595148613502011-12-11T11:12:56.622+01:002011-12-11T11:12:56.622+01:00///என் அம்மா, அக்கா, வனஜா, என் வாழ்க்கை முழுசும் ப...///என் அம்மா, அக்கா, வனஜா, என் வாழ்க்கை முழுசும் பிரதிபலன் பாக்காம சாப்பாடு போட்ட எல்லா பொம்மனாட்டியையும் என் மனசில தியானிச்சு அழுது அவ காலை அலம்பினேன். நான் வாழ்நாள்ல முதலும் கடைசியா அழுதது அப்போ தான். ஒருத்தருக்கும் ஒரு இம்மி கூட நன்றி இல்லாம, கோபம் வந்தா எட்டி உதைச்சுட்டு, எங்க போனாலும் சோறு கிடைக்கும்னுட்டு பெருமையாத் திரிஞ்ச மகாபாபி நான். அந்த கிழவி, ‘பாபா என் கால்ல விழறீங்களே’ன்னு பதறினா. நான் என் அம்மா கால்ல தான் விழறேன்னு சொன்னேன். ஆமாம், என்னை மறுபடியும் இந்த பூமியில புது மனுஷனா பெத்த அம்மா அவள்”///<br /><br /><br />கண்கள் குளமாயிற்று ஐயா!சுயதரிசன நேரம் எப்போது யாருக்கு எப்படி வரும் என்பதுதான் ஆன்மீகத்தின் சூட்சுமமே.<br /><br />அன்னதாதாவாக இருந்த அன்னதான சிவனைப்போல அல்லவா 'சோம்பாய்' இருந்துள்ளார்.<br /><br />ஆமாம், கோவில் பரிசாரகருக்கு ஏன் சோம்பாய் என்று பெயர்? சுயம்பாகம் என்பது அப்படி மறுவிற்றோ?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-58758188169667131472011-08-18T11:11:51.981+02:002011-08-18T11:11:51.981+02:00திருமலைராஜன் சார்,
வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் ம...திருமலைராஜன் சார்,<br />வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. <br />ஆம், தென்கரை டி.ஆர். மகாலிங்கம் ஊரே தான். கொஞ்சம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. 1000 வருட பழமையான கோயில், சமீபமாக உட்பூசல்களாலும் கோயில் வருமானம் இல்லாமலும் (குத்தகைதாரர் அனைவருக்கும் மிகச் சரியாக எல்லா ஆண்டும் விவசாயத்தில் நஷ்டம் வந்துவிடுகிறதாம்!!) முறையான பூஜைக்கு வழியில்லாமல் அழிகிறது.<br />(இந்தக் கதையும், என் வலைப்பக்கம்ம் எப்படி உங்கள் கண்களில் பட்டது என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. என் அதிர்ஷ்டம்!)Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-80511102524995079372011-08-18T01:10:29.403+02:002011-08-18T01:10:29.403+02:00பிரகாஷ்
நெகிழ வைத்து விட்டது. பிரமாதமான நடை. இத்த...பிரகாஷ்<br /><br />நெகிழ வைத்து விட்டது. பிரமாதமான நடை. இத்தனை நாள் எப்படி உங்களைப் படிக்காமல் போனேன்? இங்கு பசி ஒரு உருவகம்தான். ஏன் எதற்கு என்று தெரியாமல் எது எதையோ தேடி ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நிதானத்திற்கு வரும் பொழுது எல்லாமே கழிந்து போய் விடுகிறது<br /><br />”எனக்கு வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உற்சாகம் குறையாமல் பறந்துகொண்டிருக்கிறது.” பொறாமைப் படாமல் என்ன செய்வது? :))தென்கரை இன்னும் அப்படியே இருக்கிறதா? டி.ஆர். மகாலிங்கம் ஊர் அல்லவா?<br /><br />ச.திருமலைராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-38536363441934420052011-08-02T19:40:29.162+02:002011-08-02T19:40:29.162+02:00வேதகிரி,
வாசிப்பிற்கு நன்றி! கதை உங்களுக்குப் பிடி...வேதகிரி,<br />வாசிப்பிற்கு நன்றி! கதை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-29655496407769807812011-08-02T19:33:28.977+02:002011-08-02T19:33:28.977+02:00ஆம். சரிதான்! :)))ஆம். சரிதான்! :)))சுந்தரவடிவேலன்https://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-32181948230137250742011-08-02T18:07:33.915+02:002011-08-02T18:07:33.915+02:00உங்களின் கதை வடிவம் மற்றும் நலினம் மிகவும் கவர்ந்த...உங்களின் கதை வடிவம் மற்றும் நலினம் மிகவும் கவர்ந்தது என்னை..!!!!!!!<br />நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மனதிற்கு பிடித்த மற்றும் எனது எண்ண கதவுகளை தொட்ட ஒரு நெகழ்ச்சி......<br />உங்களுடிய வார்த்தைகளில் ஒரு எதார்த்தம் நகர்கிறது......<br />மிகவும் கவனத்தோடு உங்களின் வரிகளை பதிவு செயதுள்ளிர்கள்..... <br />உதரணமாக<br />1 "மழை ஒய்ந்த போது, வெள்ளம் வடிந்த ஆற்றங்கரை போல அலையலையாக நுண்மணல் படிந்திருந்தது."<br />2 "வியர்வையில் குளித்திருந்த உடல், நிலா வெளிச்சத்தில் மினுமினுத்தது." என்று குறிப்பிட்டு பின்னர் அதன் தொடர்வை "மேகம் விலகி, சுற்றி பெரிய வட்டக் கோட்டை வரைந்து முழுநிலா அமைதியாக எங்களுடன் கதை கேட்டுக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டேன்." என நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் அழகாக சொல்லிருகீர்கள்........ பாராட்டுக்குரியது...!!!!!!!<br />இன்னும் பகிர்ந்து கொள்ள பல உள்ளன........!!!!!!!<br />வாழ்த்துக்கள்........வேதகிரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-60587877311241137322011-08-02T16:50:58.964+02:002011-08-02T16:50:58.964+02:00சுவ, பொதுவாக சோம்பாய் மாதிரி ஆட்கள் எதையும் பெரிது...சுவ, பொதுவாக சோம்பாய் மாதிரி ஆட்கள் எதையும் பெரிதுபடுத்தியும், ஒரு mystic ஆகவும் தான் சொல்வார்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-45235221863966804702011-08-02T14:39:39.465+02:002011-08-02T14:39:39.465+02:00பிரகாஷ்,
பசியை ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் ...பிரகாஷ்,<br /><br />பசியை ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்ததது சரி, அந்த பசியை ஜெய்க்கும் நிகழ்வையும் சிதரச்சிருக்கலாமோ என்று கேட்டேன்..அவ்வளவே!<br /><br />இதுவும் ஒரு "Perspectvive Difference" ஒ என்னவோ ?<br />நன்றி,<br />சுவ.சுந்தரவடிவேலன்https://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-59255485845525393632011-08-02T14:12:02.731+02:002011-08-02T14:12:02.731+02:00புத்தகப்புழு (சுந்தரவடிவேலன்),
உங்கள் விரிவான மறு...புத்தகப்புழு (சுந்தரவடிவேலன்), <br />உங்கள் விரிவான மறுமொழிக்கும், நுண்ணிய வாசிப்பிற்கும் மிக்க நன்றி.<br />என்னைப் பொறுத்தவரை, படைப்பின் பேசும் தளத்தில் நமது ஒரு சிறிய அனுபவம் இருந்தாலும் போதும், அது நம் வாசிப்பனுபவத்தை பன்மடங்கு செறிவுள்ளதாக்கி நிறைவைத் தருகிறது. அல்லது ஒரு மனத்தயாரிப்பு இருந்தாலும் போதும் அந்த அனுபவம் கிடைக்கும். வெறும் தலையால் முட்டுபவர்கள் தான் பாவம்! அனுபவிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துக்கொண்ட பிறகு எதற்கு அவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்??<br />புனைவை அக்கு அக்காகப் பிரித்து புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கக் கூடும்!!<br />//சோம்பாய் பசியை ஜெய்கிறது எப்பிடி நிகழ்ந்தது என்று சொல்லிருக்கலாமோ?//<br /><br />கதையிலேயே இருக்கிறது. அவரது வைராக்கியம் தான்! சத்தியம் பண்ணிவிட்டுத் தானே மலை மேலே ஏறுகிறார்.Anonymoushttps://www.blogger.com/profile/13553987148787881314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879032003049673104.post-66270016077411108202011-08-01T21:15:42.084+02:002011-08-01T21:15:42.084+02:00இனி உங்களை முதலில் கதை எழுதுபவர் என்று எப்போதும் ச...இனி உங்களை முதலில் கதை எழுதுபவர் என்று எப்போதும் சொல்ல மாட்டேன். கதை உங்கள் தேடலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இயல்பாக வருகிறது.எந்த முயற்சியும் இல்லாம ஒரு ப்ரவாஹமா! கதைக்கான மன நிலை உங்களுக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. அலகிலா விளையாட்டின் மேல் நம்பிக்கை உண்டென்றால், இதனால், இவ்வாறு, இங்கு படைக்கப் பட்டிருக்கிறீர்கள். <br /><br />நான் வாசித்தவரை, ஒரு கதைக்கான எந்த லட்சனக் குறைவும் இல்லை. இது இல்லை என்று யாரவது சொல்லக் கூடும் என்றால், என்னால் திடமா மறுத்து வாதாட முடியும்.<br /><br />நாடகியத்தனமான வார்த்தைகள் இல்லாமலே, நாடாகிய உச்ச தருணங்களை உங்களால் கட்டமைக் முடியும். நீங்கள் உபயோகப்படுத்தும் மொழி வழக்கு, உங்களது இயல்பான மொழி வழக்கு. இது ஏதேனும் சாயலில் இருக்கிறது என்று யாரேனும் கூறினால், அதைப் பொருட் படுத்தாதீர்கள். அது உங்களின் மொழி அது இயல்பாக இருக்கிறது. கதையின் எல்லாவித சாத்தியங்களையும் பரிட்சித்து அறிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்ற வழக்குகளையும் உபயோகித்துப்பருங்கள். நீங்கள் உங்கள் காதப்பத்திரங்களுக்கான மொழியைத் தேர்ந்து எடுப்பதில் படு நேர்த்தி. உதாரணமாக கதை சொல்லுக்கும், சோம் பாயும் உபயோகப்படுத்தும் சொல் தேர்வுகள்<br /><br />உங்கள் முதல் பத்தி என்னையும் அந்த 'நோஸ்டால்ஜிக் ' நிலைக்கு நகர்த்தியது நிஜம. கோர்வையா, அந்த உணர்வை உள் புகுத்தி அப்படியே அடிக்கி, அடிக்கி மேல் நகர்கிறீர்கள். <br /><br /><br />//சாப்பிடுவேன், கோச்சுப்பேன். அவ்வளவு தான்// - இந்த வார்த்தைய மத்தவங்களே சொல்லிடலாம், அனால் அவனே சொல்றதுங்கறது..மானுடத் துக்கம்னு சொல்றாங்களே அது இதுதான்.<br /><br />//கடைசியா அவ ஆசைப்பட்டது உனக்கு வயிறு நெறையா சாதம் போட்டு, உன் மடியில பிராணனை விட்டு, உன் கையால கொள்ளி வாங்கிண்டு போய்ச்சேரனும்னு தாண்டா// - என்ன சொல்ல ?<br /><br />நான் கண் கலங்கினேன் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் நிஜம!. இதே மன நிலை எனக்கு "சோற்றுகணக்கு" வாசித்த போது ஏற்பட்டது.<br /><br />முடிவு - அட்டகாசமா இருந்தது. சிறு கதைல திருப்பம் வேணும்பாங்க... அழுத்தமான முடிவ எழுத்தாளனே சொல்றதும் சரி. இதை நூறு சதவிஹிதம் நம்புறேன்.<br /> <br />ஒன்னே ஒன்னு வேறமாதிரி இருந்திருக்கலாமோ என்று தோன்றியது..அந்த மூலிகை பகுதி. சோம்பாய் பசியை ஜெய்கிறது எப்பிடி நிகழ்ந்தது என்று சொல்லிருக்கலாமோ?சுந்தரவடிவேலன்https://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com